Showing all 3 results

  • செல்லாத பணம்

    “நாவலில் உணர்வு என்றும், சிந்தனை என்றும் ஒவ்வொன்றும்
    தன்னைத் தனித்தனியாக அடையாளம் காட்டிக்கொண்டு வருவதில்லை.
    இரண்டின் கலவை என்றும் எதையும் சொல்ல முடியாது.
    அங்கே இருப்பது ஒரு அனுபவத்தின் முழுமை, உண்மையான
    மனித அனுபவத்தின் முழுமை…
    வெறும் சிந்தனை நாவலாகாது என்பதைப் போலவே உணர்வு மட்டுமே
    நாவலாகாது. ‘செல்லாத பணம்’ படைப்பில் மனித அனுபவத்தின்
    முழுமை உண்டு. நமக்குத் தெரிந்த சிந்தனைச் சட்டகத்துள் அதைக்
    கொண்டுவந்து ஒழுங்குபடுத்திவிட முடியாது. இந்த அனுபவத்தின்
    முழுமையிலும் ஒரு சிந்தனை, தார்மீக நிலைப்பாடு போன்றவை
    தெரியலாம். ஆனால், அவை சிந்தனையின் வழக்கமான தன்மையைக்
    கொண்டிருப்பவை அல்ல. சிந்தனையின் மெய்வருத்தம் அனுபவத்தின்
    முழுமையைச் சிதைத்துவிடாதவாறு பார்த்துக்கொள்வதுதான்
    ‘செல்லாத பணத்’தின் சிறப்பு.

    RM29.00
  • ஆறுமுகம்

    பாண்டிச்சேரி , ஆரோவில், மகனுக்கும் தாய்க்குமான உறவு

    RM18.90
  • வீடியோ மாரியம்மன்

    ஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலெ இருக்கு.
    நான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும்.
    தேர்ப் பாடெ கட்டு. ஒப்பனுக்குக் கட்டுனாப்ல. உள்ளூர்ப் பற
    மோளத்தோட, பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலெ
    கொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி, தொம்பன்,
    வண்ணான், கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக் கூடாது.
    கேட்ட காசியக் கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரு எடுக்காத.
    நம்ப ஊட்டுலெ எஞ் சாவுதான் கடேசி சாவு.
    அதனால, வாணவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரி
    செடலோட ஆட்டம் வை. ராத்திரிக்குக் கர்ணமோட்சம்
    கூத்து வைக்காம வுட்டுப்புடாத.

    – நாவலிலிருந்து

    RM18.00