| Author | |
|---|---|
| Publications | பாரதி புத்தகாலயம் |
கொரிய நாட்டு குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள்
RM8.00
பதுக்கி வைக்கப்படுவதை கதைகள் விரும்புவதில்லை. மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதையும், ஓர் உதட்டிலிருந்து மற்றோர் உதட்டுக்குக் கடத்தப்படுவதையுமே கதைகள் விரும்புகின்றன. இந்தக் கதைகளில் எறும்புகள் பேசுகின்றன, குட்டி முயல் ஒன்று புலியிடம் சாதூர்யமாகப் பேசுகிறது, தந்தை மரம் ஒரு குழந்தையைப் பராமரிக்கிறது, மேலும், கிராமத்தினர் அனைவரையும் ஒரு தேரை காப்பாற்றுகிறது. பழங்கால கொரிய நாட்டில் வாழ்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் அமைதியான வாழ்வை இக்கதைகள் பிரதிபலிக்கின்றன.
Out of stock
Related products
-
ஒற்றறிதல்
RM29.00கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது.
-
யாழ் அறிவன் (அறிவியல்)
RM12.00கெ.எஸ்.எஸ்.ஆர் பாடப்புத்தகத்தின் அடிப்படையில் படிநிலை 1 மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட நூல். பாடநூலின் துணையுடன் உருவாக்கப்பட்ட இந்நூலில் ஒவ்வொரு தலைப்புக்கும் பயிற்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பரிசோதனை வழி விளக்கங்களும் இந்நூலில் உள்ளன.
-
யாழ் தமிழ்மொழி கட்டுரை
RM7.90தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான அனைத்து வகை மாதிரி கட்டுரைகளும் உள்ளடக்கிய நூல்
-
ரயிலும் குதிரையும்
RM1.50அவனும் அவனது நண்பர்களும் குதிரைக்கு அன்போடு புல் தருவதைப் பார்த்த ரயில் என்ன செய்தது தெரியுமா?
-
பென்சில்களின் அட்டகாசம்
RM3.00மூன்றாம் வகுப்பின் பென்சில்கள் ஒன்றுகூடி திட்டம்தீட்டி ரகசியமாக ஒரு சுற்றுலா செல்வது தான் கதை.
-
-
-
என்னுடைய நண்பர்கள்
RM2.50குழந்தைகளுக்கான அவர்களது உலகை விரிவுப்படுத்தக்கூடிய கதை இது. முழுக்க வண்ணப் படங்கள் கொண்ட புத்தகம்









