Author | |
---|---|
Publications | பாரதி புத்தகாலயம் |
நட்சத்திரக் கண்கள்
RM10.00
கதைகள் என்ன செய்யும்? அம்மாவைப் போல ஆறுதல் சொல்லும். குழந்தைகளின் அழுகையை நிறுத்தும். கடல் அலைகளைப் படகாக்கி, கற்பனை உலகுக்குக் கூட்டிச் செல்லும், கண்ணுக்கு எதிரில் பேரதிசயங்கள் நிகழ்த்தும்.
Out of stock
Related products
-
-
ஹேம்லெட்
ஷேக்ஸ்பியர் நாடகங்களில் மிகச் சிறந்ததாகவும் சிக்கல்கள் நிறைந்தவையாக்வும் கருதப்படும் ஹேம்லெட் நாடகத்தைப் புதுமைதாசன் நல்ல தமிழில் அதன் சுவையும் பொருளும் குன்றாமல் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழில் வெளிவந்த முக்கிய மொழியாக்கங்களில் ஒன்றாகப் புதுமைதாசன் ஆக்கத்தையும் கருதலாம்.
-டாக்டர் கா.செல்லப்பனார்.
-
என்னுடைய நண்பர்கள்
குழந்தைகளுக்கான அவர்களது உலகை விரிவுப்படுத்தக்கூடிய கதை இது. முழுக்க வண்ணப் படங்கள் கொண்ட புத்தகம்
-
ஓணான் கற்ற பாடம்
வௌவாலைப் பார்த்து பறக்க ஆசைப்பட்ட ஓணானின் கதையை வாசித்துப் பாருங்களேன். நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் வாசிக்க சிறந்த நூல்.
-
எறும்பு அரண்மனை
அம்முக்குட்டி எறும்பு அரண்மனையில் நடத்திய சாகசப் பிரயாணம் நீங்களும் கூட்டத்தில் பேசிக்களிக்கலாம்.
-
அணிலின் துணிச்சல்
பயந்தால் நம்முடைய மூளை வேலை செய்யாது. தைரியமும் துணிச்சலும் வேண்டும் என்று தம்பி அணில் உங்களுக்குச் சொல்கிறது எப்படி? வாசித்துப் பாருங்கள்.
-
விக்ரமாதித்தன் கதைகள்
இந்திய சமூகமே கதை கேட்டு வளர்ந்த சமூகம் என்று கூறுவர். விக்ரமாதித்தன் கதைகள் அதில் மிக பிரபலம். விக்ரமாதித்தனுக்கும் வேதாளத்துக்கும் இந்நூலில் நடைபெறும் உரையாடலில் மருத்துவத்துறை அற்புதங்கள் சுவைபட பேசுபொருள் ஆகி இருக்கிறது. வெகு சுவாரசியமான ஒன்று.
சிறுவர்களுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல். -
கொரிய நாட்டு குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள்
பதுக்கி வைக்கப்படுவதை கதைகள் விரும்புவதில்லை. மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதையும், ஓர் உதட்டிலிருந்து மற்றோர் உதட்டுக்குக் கடத்தப்படுவதையுமே கதைகள் விரும்புகின்றன. இந்தக் கதைகளில் எறும்புகள் பேசுகின்றன, குட்டி முயல் ஒன்று புலியிடம் சாதூர்யமாகப் பேசுகிறது, தந்தை மரம் ஒரு குழந்தையைப் பராமரிக்கிறது, மேலும், கிராமத்தினர் அனைவரையும் ஒரு தேரை காப்பாற்றுகிறது. பழங்கால கொரிய நாட்டில் வாழ்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் அமைதியான வாழ்வை இக்கதைகள் பிரதிபலிக்கின்றன.