TamilAsiaBooks
  • 0 RM0.00
  • HOME
  • CATEGORIES
  • CONTACT US

Account

Forgot Password?
Create Account

Create Account

Your personal data will be used to support your experience throughout this website, to manage access to your account, and for other purposes described in our privacy policy.

Already have an account? Login

Forgot Password?

Remember your password? Login

Your shopping bag (0)

Empty cart

No products in the cart.

Your shopping bag (0)

Empty cart

No products in the cart.

HomeTAMIL NADU BOOKSகினோ
கினோ

கினோ

By (author)ஸ்ரீதர் ரங்கராஜ் (தமிழில்), ஹாருகி முரகாமி (ஆசிரியர்)

RM32.00

Out of stock

Compare
  • Product Details
Categories:TAMIL NADU BOOKS, எதிர் பதிப்பகம், சிறுவர் கதைகள், புனைவு, மொழிப்பெயர்ப்பு
Tag:மொழிப்பெயர்ப்பு
Author

ஸ்ரீதர் ரங்கராஜ் (தமிழில்), ஹாருகி முரகாமி (ஆசிரியர்)

Publications

எதிர் வெளியீடு

Related products

  • கோபல்ல கிராமம்

    கோபல்ல கிராமம்

    கி.ராஜநாராயணன்
    RM24.00

    Out of stock

    Out of Stock
    கோபல்ல கிராமம்

    கோபல்ல கிராமம்

    கி.ராஜநாராயணன்

    பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.

    RM24.00
    Out of Stock
  • பிறகு

    பிறகு

    பூமணி
    RM27.50

    Out of stock

    Out of Stock
    பிறகு

    பிறகு

    பூமணி

    பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய – சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால – சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி வாசகனை அந்தக் கிராமத்தின் எல்லைகளைக் கடந்து அழைத்துச் செல்கிறது. வறுமை சூழ்ந்த இந்தியக் கிராமங்களின் பொது அடையாளம் குறித்த முப்பரிமாணச் சித்திரமொன்றை வரைந்து காட்டுகிறது. கரிசல் வாழ்வின் சகலக் கூறுகளையும் அதன் அடையாளங்களைச் சிதைக்காமல் கலைப்படுத்தியிருக்கும் பூமணி, காலத்தாலும் வரலாற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட அந்த எளிய மனிதர்களின் வாழ்வைப் பரிவோடும் ஆற்ற முடியாத துயரத்தோடும் சொல்லிச் செல்வதோடு காலத்தின் மீதும் அது பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் மீதும் கூர்மையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். நாவலின் கதைவெளியிலும் பாத்திரங்களின் சுதந்திரத்திலும் குறுக்கிடாமல் இதைச் சாத்தியப்படுத்தும் கலைநுட்பம் பூமணிக்கு வாய்த்திருக்கிறது.

    RM27.50
    Out of Stock
  • மீஸான் கற்கள்

    மீஸான் கற்கள்

    தமிழில்: குளச்சல் மு.யூசுப், புனத்தில் குஞ்ஞப்துல்லா
    RM35.00

    Out of stock

    Out of Stock
    மீஸான் கற்கள்

    மீஸான் கற்கள்

    தமிழில்: குளச்சல் மு.யூசுப், புனத்தில் குஞ்ஞப்துல்லா

    புராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை. வளாகம் நிறைந்து கிடக்கும் கல்லறைகளையும் கதைகளைக் கற்பிதம் செய்ய இயலும் கல்லறைவாசிகளையும் பற்றிய கதை. உயிர்த்தெழுந்து மறுபடியும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லறைவாசிகள். மீஸான் கற்களாக மாறிய அழியாத மனிதர்கள். மறைக்கப்பட்டவைகளையும் அற்புத ஒளி பகரும் கதாபாத்திரங்களையும் ஆகர்ஷித்து இணைத்து அனுபவிக்கச் செய்வதுடன் மலையாள நாவல் வரலாற்றில் தன் பங்கை உறுதியுடன் செலுத்தி மொழிக்குப் புதிய அழகினை உருவாக்கிய நாவல். மத்திய, மாநில சாகித்ய அக்காதெமி விருதுகளைப் பெற்ற நாவல்.

    RM35.00
    Out of Stock
  • பொய்த்தேவு

    பொய்த்தேவு

    க.நா.சுப்ரமண்யம்
    RM17.00

    Out of stock

    Out of Stock
    பொய்த்தேவு

    பொய்த்தேவு

    க.நா.சுப்ரமண்யம்

    சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் சமூக உறவுக் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அதிகார அடுக்குகள் பற்றிய துல்லியமான படப்பிடிப்பும் இதில் உள்ளது. இரண்டு மூன்று தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்திருப்பவர்களும், ஆண்டவனே கதி என்று கிடப்பவர்களும் நாவலில் உதிரிகளாக வந்து போகையில் ரவுடிகளும் கீழ்த்தட்டு மக்களும் கூடுதலான கவனம் பெறுகிறார்கள். நாவலின் மையமான கதாமாந்தர்களும் அவர்கள் பேணும் ஒழுக்கமும் சமூகத்தின் மையத்தை அல்லாமல் விளிம்பு நிலைகளைப் பிரதிபலிப்பது தற்செயலானதாக இருக்க முடியாது. சமூகத்தின் கீழ்த்தட்டுகள் குறித்த நாவலாசிரியரின் அக்கறையின் வெளிப்பாடாகவே இருக்க முடியும். தவிர, ஒரு ஊரின் வரலாறு என்பது அவ்வூரின் ‘சிறந்த’ மனிதர்கள் வரலாறு மட்டும் அல்ல என்ற பார்வையையும் இது வெளிப்படுத்துகிறது.

    RM17.00
    Out of Stock
  • வீடியோ மாரியம்மன்

    வீடியோ மாரியம்மன்

    இமையம்
    RM18.00

    Only 1 left in stock

    Add to cart
    வீடியோ மாரியம்மன்

    வீடியோ மாரியம்மன்

    இமையம்

    ஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலெ இருக்கு.
    நான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும்.
    தேர்ப் பாடெ கட்டு. ஒப்பனுக்குக் கட்டுனாப்ல. உள்ளூர்ப் பற
    மோளத்தோட, பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலெ
    கொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி, தொம்பன்,
    வண்ணான், கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக் கூடாது.
    கேட்ட காசியக் கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரு எடுக்காத.
    நம்ப ஊட்டுலெ எஞ் சாவுதான் கடேசி சாவு.
    அதனால, வாணவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரி
    செடலோட ஆட்டம் வை. ராத்திரிக்குக் கர்ணமோட்சம்
    கூத்து வைக்காம வுட்டுப்புடாத.

    – நாவலிலிருந்து

    RM18.00
    Add to cart
  • நாளை மற்றுமொரு நாளே

    நாளை மற்றுமொரு நாளே

    ஜி.நாகராஜன்
    RM18.00

    Out of stock

    Out of Stock
    நாளை மற்றுமொரு நாளே

    நாளை மற்றுமொரு நாளே

    ஜி.நாகராஜன்

    இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம்; ஏனெனில் அவனுக்கும் – நம்மில் பலருக்குப்போலவே – நாளை மற்றுமொரு நாளே!

    RM18.00
    Out of Stock
  • உப பாண்டவம் 

    உப பாண்டவம் 

    எஸ்.ராமகிருஷ்ணன்
    RM34.20

    Out of stock

    Out of Stock
    உப பாண்டவம் 

    உப பாண்டவம் 

    எஸ்.ராமகிருஷ்ணன்

    இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலைகள் வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. இதிகாசத்தினுள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதன் துவக்கம்,முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனைப் புள்ளிகளே.

    மகாபாரதம் இந்தியாவின் நினைவுத்திரட்டு, பலநூற்றாண்டு கால மனிதர்களின் நினைவும் ச்சுனவும் ஒன்று கலந்த மாபெரும் படைப்பு, காலத்தின் குரல் தான் கதையாக விரிகிறது.

    ஒவ்வொரு நாவலும் அதற்கான விதியைக் கொண்டிருக்கிறது போலும், உபபாண்ட வலியும் அகத்துயரங்களும் கொண்ட தீவிர மன எழுச்சியால் எழுதப்பட்டது. வாசகர்களின் பரந்த வாசிப்பிற்கும் பாராட்டுதலுக்கும் உள்ளான உப பாண்டவம் புதிய நான்காவது பதிப்பாக வெளிவருகிறது.

    RM34.20
    Out of Stock
  • ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    தோப்பில் முஹம்மது மீரான்
    RM25.00

    Out of stock

    Out of Stock
    ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    தோப்பில் முஹம்மது மீரான்

    இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு.

    RM25.00
    Out of Stock
CORPORATE INFOMATION
      HOME
  
      ABOUT US
  
      CONTACT US

                                                                                                         ©2020 TamilAsia. All rights reserved

WhatsApp us

Select at least 2 products
to compare

View comparison