TamilAsiaBooks
  • 0 RM0.00
  • HOME
  • CATEGORIES
  • CONTACT US

Account

Forgot Password?
Create Account

Create Account

Your personal data will be used to support your experience throughout this website, to manage access to your account, and for other purposes described in our privacy policy.

Already have an account? Login

Forgot Password?

Remember your password? Login

Your shopping bag (0)

Empty cart

No products in the cart.

Your shopping bag (0)

Empty cart

No products in the cart.

HomeTAMIL NADU BOOKSபுரவி (August 2021)
புரவி (August 2021)

புரவி (August 2021)

By (author)கார்த்திகேயன் வெங்கட்ராமன், வை.சி.அருண் (Editor)

RM5.00

Out of stock

Compare
  • Product Details
Categories:TAMIL NADU BOOKS, மாத இதழ், வாசகசாலை பதிப்பகம்
Author

கார்த்திகேயன் வெங்கட்ராமன், வை.சி.அருண் (Editor)

Publications

vasagasaalai

Related products

  • பெத்தவன்

    பெத்தவன்

    இமையம்
    RM6.00

    Only 1 left in stock

    Add to cart
    பெத்தவன்

    பெத்தவன்

    இமையம்

    மூர்க்கத்தனமான சாதி வெறி மனிதத்தை மறுக்க முயலும்போது
    மனிதம் எப்படித் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது என்பதை
    எடுத்துச்சொல்லும் நெடுங்கதை.

    RM6.00
    Add to cart
  • கடலுக்கு அப்பால்

    கடலுக்கு அப்பால்

    ப.சிங்காரம்
    RM20.00

    Out of stock

    Out of Stock
    கடலுக்கு அப்பால்

    கடலுக்கு அப்பால்

    ப.சிங்காரம்

    ப சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் நாவல் வெளியாகி சுமார் அறுபதாண்டுகாலம் ஓடிவிட்டது. கவனிப்புக்கும் ஏற்புக்கும் இன்று இலக்காகியிருக்கிறது காலம் கனிந்து திருப்பியளித்த கொடை இந்தச் செம்படைப்பு கடல் கடந்த களத்தில் நிகந்த வாழ்வை வலுவுடனும் தெளிவுடனும் சித்தரிக்கும் கடலுக்கு அப்பால் நாவலை தமிழில் புலம்பெயர் புனைவெழுத்தின் முன்மாதிரியாகவே சொல்லலாம்.

    RM20.00
    Out of Stock
  • தோட்டியின் மகன்

    தோட்டியின் மகன்

    தகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி
    RM20.00

    Out of stock

    Out of Stock
    தோட்டியின் மகன்

    தோட்டியின் மகன்

    தகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி

    நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு – தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.

    RM20.00
    Out of Stock
  • மீஸான் கற்கள்

    மீஸான் கற்கள்

    தமிழில்: குளச்சல் மு.யூசுப், புனத்தில் குஞ்ஞப்துல்லா
    RM35.00

    Out of stock

    Out of Stock
    மீஸான் கற்கள்

    மீஸான் கற்கள்

    தமிழில்: குளச்சல் மு.யூசுப், புனத்தில் குஞ்ஞப்துல்லா

    புராதனமான பள்ளி வாசலையும் பள்ளி வளாகத்தையும் பற்றிய கதை. வளாகம் நிறைந்து கிடக்கும் கல்லறைகளையும் கதைகளைக் கற்பிதம் செய்ய இயலும் கல்லறைவாசிகளையும் பற்றிய கதை. உயிர்த்தெழுந்து மறுபடியும் வாழ்ந்து கொண்டிருக்கும் கல்லறைவாசிகள். மீஸான் கற்களாக மாறிய அழியாத மனிதர்கள். மறைக்கப்பட்டவைகளையும் அற்புத ஒளி பகரும் கதாபாத்திரங்களையும் ஆகர்ஷித்து இணைத்து அனுபவிக்கச் செய்வதுடன் மலையாள நாவல் வரலாற்றில் தன் பங்கை உறுதியுடன் செலுத்தி மொழிக்குப் புதிய அழகினை உருவாக்கிய நாவல். மத்திய, மாநில சாகித்ய அக்காதெமி விருதுகளைப் பெற்ற நாவல்.

    RM35.00
    Out of Stock
  • கோவேறு கழுதைகள்

    கோவேறு கழுதைகள்

    இமையம்
    RM18.90

    Out of stock

    Out of Stock
    கோவேறு கழுதைகள்

    கோவேறு கழுதைகள்

    இமையம்

    இமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.

    சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் முதல் முழுநீளப் படைப்பு என்றாலும், மிகுந்த விவாதத்துக்குள்ளான நாவல்.

    RM18.90
    Out of Stock
  • அந்நியன்

    அந்நியன்

    ஆல்பெர் காம்யு, தமிழில்: வெ. ஸ்ரீராம்
    RM21.00

    Out of stock

    Out of Stock
    அந்நியன்

    அந்நியன்

    ஆல்பெர் காம்யு, தமிழில்: வெ. ஸ்ரீராம்

    இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றான ‘அந்நியன்’ 1942இல் வெளிவந்தது. வெளியான 70 ஆண்டுகளில் இந்த நாவலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு மட் டும் ஒரு கோடி பிரதிகளுக்குமேல் விற்றிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா முக்கிய மொழிகளிலும் உலகெங்கும் இது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பு பிரெஞ்சு மொழியிலிருந்து நேரடியாகச் செய்யப்பட்டிருக்கிறது.

    ‘இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்த பிரச்சினைகளைத் தெளிவான நேர்மையுடன் தன் இலக்கியப் படைப்புகளில் விளக்கியிருப்பதற்காக’ ஆல்பெர் காம்யுவுக்கு 1957ஆம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

    RM21.00
    Out of Stock
  • துயில்

    துயில்

    எஸ்.ராமகிருஷ்ணன்
    RM47.70

    Out of stock

    Out of Stock
    துயில்

    துயில்

    எஸ்.ராமகிருஷ்ணன்

    தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன.

    RM47.70
    Out of Stock
  • ஆறுமுகம்

    ஆறுமுகம்

    இமையம்
    RM18.90

    Only 1 left in stock

    Add to cart
    ஆறுமுகம்

    ஆறுமுகம்

    இமையம்

    பாண்டிச்சேரி , ஆரோவில், மகனுக்கும் தாய்க்குமான உறவு

    RM18.90
    Add to cart
CORPORATE INFOMATION
      HOME
  
      ABOUT US
  
      CONTACT US

                                                                                                         ©2020 TamilAsia. All rights reserved

WhatsApp us

Select at least 2 products
to compare

View comparison