TamilAsiaBooks
  • 0 RM0.00
  • HOME
  • CATEGORIES
  • CONTACT US

Account

Forgot Password?
Create Account

Create Account

Your personal data will be used to support your experience throughout this website, to manage access to your account, and for other purposes described in our privacy policy.

Already have an account? Login

Forgot Password?

Remember your password? Login

Your shopping bag (0)

Empty cart

No products in the cart.

Your shopping bag (0)

Empty cart

No products in the cart.

HomeTAMIL NADU BOOKSஅசடன்
அசடன்

அசடன்

By (author)எம்.ஏ.சுசீலா (தமிழில்), ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி (ஆசிரியர்)

RM125.00

Out of stock

Compare
  • Product Details
Categories:TAMIL NADU BOOKS, நற்றிணை பதிப்பகம், நாவல், புனைவு, மொழிப்பெயர்ப்பு
Tag:ரஷ்ய இலக்கியம்
Author

எம்.ஏ.சுசீலா (தமிழில்), ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி (ஆசிரியர்)

Publications

நற்றிணை

Related products

  • சாயாவனம்

    சாயாவனம்

    சா.கந்தசாமி
    RM25.00

    Only 2 left in stock

    Add to cart
    சாயாவனம்

    சாயாவனம்

    சா.கந்தசாமி

    சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பற்றி அதிகமும் பேசப்படாத காலத்தில், இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து, தஞ்சை மாவட்டக் கிராமியப் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், இன்றைய சூழலுக்கும் பொருத்தமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. “ஒன்றையழித்து ஒன்றாக, புதுயுகமென மாறிமாறி முகம் காட்டி முன்னகர்ந்தபடி இருக்கிறது காலம். ஒன்று அழிந்து இன்னொன்று தோற்றம் கொள்கிறது. ‘சாயாவனம்’ நாவல் அழியாத ஒரு குறியீடாக அதைச் சுட்டிக்காட்டியபடி நிற்கிறது” என்கிறார் முன்னுரையில் பாவண்ணன்.

    RM25.00
    Add to cart
  • உப பாண்டவம் 

    உப பாண்டவம் 

    எஸ்.ராமகிருஷ்ணன்
    RM34.20

    Out of stock

    Out of Stock
    உப பாண்டவம் 

    உப பாண்டவம் 

    எஸ்.ராமகிருஷ்ணன்

    இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலைகள் வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. இதிகாசத்தினுள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதன் துவக்கம்,முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனைப் புள்ளிகளே.

    மகாபாரதம் இந்தியாவின் நினைவுத்திரட்டு, பலநூற்றாண்டு கால மனிதர்களின் நினைவும் ச்சுனவும் ஒன்று கலந்த மாபெரும் படைப்பு, காலத்தின் குரல் தான் கதையாக விரிகிறது.

    ஒவ்வொரு நாவலும் அதற்கான விதியைக் கொண்டிருக்கிறது போலும், உபபாண்ட வலியும் அகத்துயரங்களும் கொண்ட தீவிர மன எழுச்சியால் எழுதப்பட்டது. வாசகர்களின் பரந்த வாசிப்பிற்கும் பாராட்டுதலுக்கும் உள்ளான உப பாண்டவம் புதிய நான்காவது பதிப்பாக வெளிவருகிறது.

    RM34.20
    Out of Stock
  • ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    தோப்பில் முஹம்மது மீரான்
    RM25.00

    Out of stock

    Out of Stock
    ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    தோப்பில் முஹம்மது மீரான்

    இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு.

    RM25.00
    Out of Stock
  • ஒரு புளியமரத்தின் கதை

    ஒரு புளியமரத்தின் கதை

    சுந்தர ராமசாமி
    RM25.00

    Out of stock

    Out of Stock
    ஒரு புளியமரத்தின் கதை

    ஒரு புளியமரத்தின் கதை

    சுந்தர ராமசாமி
    RM25.00
    Out of Stock
  • யாமம்

    யாமம்

    எஸ்.ராமகிருஷ்ணன்
    RM36.00

    Out of stock

    Out of Stock
    யாமம்

    யாமம்

    எஸ்.ராமகிருஷ்ணன்

    சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. தாகூர் இலக்கிய விருது பெற்ற இந்நாவல் நெட் பிளிக்ஸ் வெப்சீரியஸில் இதை திரைத்தொடராக தயாரிக்கும் முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றன.

    எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையினை எழுதுகிறது. கீழத்தேய மரபின் வினோதங்கள் மிகுந்த ரகசியங்களும் மேற்குலகின் நவீனத்துவ நீரோட்டமும் ஒன்றையொன்று கடந்து செல்லும் ஒரு காலகட்டத்தை பின் புலமாகக் கொண்ட இந்நாவல் யதார்த்தம் புனைவு என்ற எல்லைகளைக் கடந்து கவித்துவத்தின் அதீத மன எழுச்சியை உருவாக்குவதுடன் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையேயும் பெருகும் வாழ்வின் பரவசங்களையும் மகத்துவங்களையும் விவரிக்கிறது.

    RM36.00
    Out of Stock
  • ஆறுமுகம்

    ஆறுமுகம்

    இமையம்
    RM18.90

    Only 1 left in stock

    Add to cart
    ஆறுமுகம்

    ஆறுமுகம்

    இமையம்

    பாண்டிச்சேரி , ஆரோவில், மகனுக்கும் தாய்க்குமான உறவு

    RM18.90
    Add to cart
  • சஞ்சாரம்

    சஞ்சாரம்

    எஸ்.ராமகிருஷ்ணன்
    RM30.60

    Out of stock

    Out of Stock
    சஞ்சாரம்

    சஞ்சாரம்

    எஸ்.ராமகிருஷ்ணன்

    தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன்.

    RM30.60
    Out of Stock
  • நெடுங்குருதி

    நெடுங்குருதி

    எஸ்.ராமகிருஷ்ணன்
    RM45.00

    Out of stock

    Out of Stock
    நெடுங்குருதி

    நெடுங்குருதி

    எஸ்.ராமகிருஷ்ணன்

    குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல் ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்குருதி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

    RM45.00
    Out of Stock
CORPORATE INFOMATION
      HOME
  
      ABOUT US
  
      CONTACT US

                                                                                                         ©2020 TamilAsia. All rights reserved

WhatsApp us

Select at least 2 products
to compare

View comparison