கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை

RM30.00

இது பி.எம்.மூர்த்தி அவர்களின் வாழ்க்கையைச் சொல்லும் நூல் மட்டுமல்ல.  ரப்பர் தோட்ட வாழ்வியலையும் இந்நாட்டின் தமிழ்க்கல்வி நிலையையும் தமிழ்ப்பள்ளிகளின் சூழலையும்  இலக்கிய பாடத்தின் வரலாற்றையும் பதிவு செய்யும் நூல். அவ்வகையில் இது நம்மை பற்றி நமக்கே சொல்லும் நூல். 2025 ஆம் ஆண்டில் வல்லினம் விருது பெறும் பி.எம்.மூர்த்தி அவர்களின் வழ்ழ்க்கை வரலாற்றைச் சொல்லும்  இந்நூலை வல்லினம் பதிப்பித்துள்ளது.

In stock