TamilAsiaBooks
  • 1 RM25.00
  • HOME
  • CATEGORIES
  • CONTACT US

Account

Forgot Password?
Create Account

Create Account

Your personal data will be used to support your experience throughout this website, to manage access to your account, and for other purposes described in our privacy policy.

Already have an account? Login

Forgot Password?

Remember your password? Login

Your shopping bag (1)

சாயாவனம்
TAMIL NADU BOOKS, காலச்சுவடு பதிப்பகம், நாவல், புனைவு

சாயாவனம்

Only 2 left in stock

சா.கந்தசாமி
1 × RM25.00

Subtotal:

RM25.00
View Cart Checkout

Your shopping bag (1)

சாயாவனம்
TAMIL NADU BOOKS, காலச்சுவடு பதிப்பகம், நாவல், புனைவு

சாயாவனம்

Only 2 left in stock

சா.கந்தசாமி
1 × RM25.00

Subtotal:

RM25.00
View Cart Checkout
HomeTAMIL NADU BOOKSபுரவி (August 2021)
“சாயாவனம்” has been added to your cart. View cart
புரவி (August 2021)

புரவி (August 2021)

By (author)கார்த்திகேயன் வெங்கட்ராமன், வை.சி.அருண் (Editor)

RM5.00

Out of stock

Compare
  • Product Details
Categories:TAMIL NADU BOOKS, மாத இதழ், வாசகசாலை பதிப்பகம்
Author

கார்த்திகேயன் வெங்கட்ராமன், வை.சி.அருண் (Editor)

Publications

vasagasaalai

Related products

  • ஜே.ஜே. சில குறிப்புகள்

    ஜே.ஜே. சில குறிப்புகள்

    சுந்தர ராமசாமி
    RM25.00

    Out of stock

    Out of Stock
    ஜே.ஜே. சில குறிப்புகள்

    ஜே.ஜே. சில குறிப்புகள்

    சுந்தர ராமசாமி

    மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என் மீது உன் துக்கத்தையெல்லாம் கொட என்ற செய்தியை எப்படியோ மறைமுகமாக என்னால் உணர்ததிவிட முடிகிறது. மனிதனுக்குரிய சகல பலவீனங்களும் கொண்ட எனக்கு, தங்களை என்னில் இனங்கண்டுகொள்ளும் மற்றவர்களின் தொடர்புகள் வாய்த்தவண்ணம் இருக்கின்றன. என்னைப் போலவே நான் சந்தித்தவர்களும் ‘இப்போது என்னைப் பிடித்துக்கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்துத் தீர்த்துக் கொள்வேன்’ என்று பிரார்த்தனையில் ஏங்குவதை உணர்ந்திருக்கிறேன். தண்ணீரின் ருசிகள் வேறானவை என்றாலும் எந்த மனத்தைத் தோண்டினாலும் துக்கத்தின் ஊற்று கொப்பளிப்பதைப் பார்க்கலாம். மனித மனத்தின் அடிநிலைகளில் ஒரே திராவகம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

    -நாவலிலிருந்து

    RM25.00
    Out of Stock
  • கடலுக்கு அப்பால்

    கடலுக்கு அப்பால்

    ப.சிங்காரம்
    RM20.00

    Out of stock

    Out of Stock
    கடலுக்கு அப்பால்

    கடலுக்கு அப்பால்

    ப.சிங்காரம்

    ப சிங்காரத்தின் கடலுக்கு அப்பால் நாவல் வெளியாகி சுமார் அறுபதாண்டுகாலம் ஓடிவிட்டது. கவனிப்புக்கும் ஏற்புக்கும் இன்று இலக்காகியிருக்கிறது காலம் கனிந்து திருப்பியளித்த கொடை இந்தச் செம்படைப்பு கடல் கடந்த களத்தில் நிகந்த வாழ்வை வலுவுடனும் தெளிவுடனும் சித்தரிக்கும் கடலுக்கு அப்பால் நாவலை தமிழில் புலம்பெயர் புனைவெழுத்தின் முன்மாதிரியாகவே சொல்லலாம்.

    RM20.00
    Out of Stock
  • நாளை மற்றுமொரு நாளே

    நாளை மற்றுமொரு நாளே

    ஜி.நாகராஜன்
    RM18.00

    Out of stock

    Out of Stock
    நாளை மற்றுமொரு நாளே

    நாளை மற்றுமொரு நாளே

    ஜி.நாகராஜன்

    இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம்; ஏனெனில் அவனுக்கும் – நம்மில் பலருக்குப்போலவே – நாளை மற்றுமொரு நாளே!

    RM18.00
    Out of Stock
  • உறுபசி

    உறுபசி

    எஸ்.ராமகிருஷ்ணன்
    RM18.00

    Out of stock

    Out of Stock
    உறுபசி

    உறுபசி

    எஸ்.ராமகிருஷ்ணன்

    நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாது. எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனித பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது.

    RM18.00
    Out of Stock
  • நெடுங்குருதி

    நெடுங்குருதி

    எஸ்.ராமகிருஷ்ணன்
    RM45.00

    Out of stock

    Out of Stock
    நெடுங்குருதி

    நெடுங்குருதி

    எஸ்.ராமகிருஷ்ணன்

    குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல் ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்குருதி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

    RM45.00
    Out of Stock
  • கோபல்ல கிராமம்

    கோபல்ல கிராமம்

    கி.ராஜநாராயணன்
    RM24.00

    Out of stock

    Out of Stock
    கோபல்ல கிராமம்

    கோபல்ல கிராமம்

    கி.ராஜநாராயணன்

    பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.

    RM24.00
    Out of Stock
  • ஒரு புளியமரத்தின் கதை

    ஒரு புளியமரத்தின் கதை

    சுந்தர ராமசாமி
    RM25.00

    Out of stock

    Out of Stock
    ஒரு புளியமரத்தின் கதை

    ஒரு புளியமரத்தின் கதை

    சுந்தர ராமசாமி
    RM25.00
    Out of Stock
  • பொய்த்தேவு

    பொய்த்தேவு

    க.நா.சுப்ரமண்யம்
    RM17.00

    Out of stock

    Out of Stock
    பொய்த்தேவு

    பொய்த்தேவு

    க.நா.சுப்ரமண்யம்

    சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் சமூக உறவுக் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அதிகார அடுக்குகள் பற்றிய துல்லியமான படப்பிடிப்பும் இதில் உள்ளது. இரண்டு மூன்று தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்திருப்பவர்களும், ஆண்டவனே கதி என்று கிடப்பவர்களும் நாவலில் உதிரிகளாக வந்து போகையில் ரவுடிகளும் கீழ்த்தட்டு மக்களும் கூடுதலான கவனம் பெறுகிறார்கள். நாவலின் மையமான கதாமாந்தர்களும் அவர்கள் பேணும் ஒழுக்கமும் சமூகத்தின் மையத்தை அல்லாமல் விளிம்பு நிலைகளைப் பிரதிபலிப்பது தற்செயலானதாக இருக்க முடியாது. சமூகத்தின் கீழ்த்தட்டுகள் குறித்த நாவலாசிரியரின் அக்கறையின் வெளிப்பாடாகவே இருக்க முடியும். தவிர, ஒரு ஊரின் வரலாறு என்பது அவ்வூரின் ‘சிறந்த’ மனிதர்கள் வரலாறு மட்டும் அல்ல என்ற பார்வையையும் இது வெளிப்படுத்துகிறது.

    RM17.00
    Out of Stock
CORPORATE INFOMATION
      HOME
  
      ABOUT US
  
      CONTACT US

                                                                                                         ©2020 TamilAsia. All rights reserved

WhatsApp us

Select at least 2 products
to compare

View comparison