| Author | |
|---|---|
| Publications | MY SKILLS FOUNDATION |
Joy Challenges and Hope
RM30.00
Dr Kannan Pasamanickam has dedicated the vast majority of his life to his patients. Recently, the good doctor wrote an autobiography titled Joy, Challenges and Hope: My Life Journey, where he details well, his journey growing up in a small town in Muar, his passion for the field of medicine and how hope and optimism are important pillars in his life.
In stock
Related products
-
ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ச யோகானந்தர்
RM35.00ஒரு யோகியின் சுயசரிதம் (பரமஹம்ச யோகானந்தர்)
இப்புகழ் பெற்ற சுயசரிதம், மனித வாழ்வின் அடிப்படைப் புதிர்களை ஊடுருவுகினற் மறக்க இயலாத நோக்கும், நம் காலத்தின் சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவருடைய கவர்ந்திழுக்குமு் வாழ்க்கை வரலாறும் ஒருங்கே கொண்டதாகும். நவீனகலால ஆன்மீகக் காவியமாகக் கருதப்படும் இப்புத்தகம் இருபத்தி ஐந்து மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் பாடப் புத்தகமாகவும் கலந்தாராய்வு செய்வதற்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஒரு யோகியின் சுயசரிதத்தை வாழ்நாளின் மிகச் சிறந்த உள்ளத்தைக் கவரும் புத்தகம் எனத் தெரிவிக்கின்றனர். ஆங்கிலத்திலோ அல்லது பிற எந்த ஐரோப்பிய மொழிகளிலோ யோகம் பற்றிய இது போன்ற படைப்பு இதற்கு முன்னர் இருந்ததே இல்லை. மனது மற்றுமு் ஆன்மாவின் ஜன்னல்ளைத் திறக்கும் புத்தகம்.
-
குமாரிகளின் கோட்டம்
RM15.00நேபாளப் பயணத்தில் இருந்தபோதே நான் ஒவ்வொருநாளும் எழுதிய பயணக்கட்டுரைகள் இவை. தங்கும் விடுதிகளில் பேருந்துப் பயணங்களில் மலைப் பயணங்களில், கடும்குளிரில், தாளாத உஷ்ணத்தில் என அப்பயணம் தோறும் ஒவ்வொருநாளும் என் வலைத்தளத்தில் கட்டுரையைப் பதிவேற்றிக்கொண்டே இருந்தேன். நேபாள மலைப் பயணங்கள் தமிழில் பதிவாகியிருந்தாலும் லும்பினி, தங்க்கா ஓவியம், குமாரிக்கடவுளை நேரடியாகச் சந்தித்த அனுபவம் விரிவாக தமிழில் இடம்பெறுவது இதுவே முதன்முறையென நினைக்கிறேன். அவ்வகையில் இப்பயணநூலை எழுதியதில் நிறைவை அடைகிறேன்./
– ம.நவீன் -
நம்மைச் சுற்றி காட்டுயிர்
RM5.00சுற்றுச்சூழல் பேணல், காட்டுயிர் மீது கரிசனை, இயற்கையில் ஆர்வம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று இணைந்தவை. இம்மாதிரியான அக்கறைகளை இந்த நூல் தூண்டிவிடும். பூனை, நாய் போன்ற செல்லப்பிராணிகளையும் நாம் பேண வேண்டும். நம்முடன், நம் வீட்டில் ஒருவராக வாழும் செல்லப்பிராணிகள் மனித உலகிற்கும், விலங்கு உலகிற்கும் ஒரு பாலம் போல் அமைகின்றன. இவற்றைப் பற்றியும் இந்நூலில் படிக்கலாம், புறஉலகைப் பற்றிய உங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளலாம்.
-
சத்தியத்தின் ஆட்சி
RM17.50தனிமனித அனுபவம் மூலம் நிறைவாழ்வு வாழ வழி தேடும் வழிதான் தாவோவின் பாதை.
சேவையுணர்வு என்பது ஏதோ செய்யவேண்டும் என்னும் எண்ணத்தில் எழுவதல்ல. கடமை என நினைத்து ஆற்றப்படும் செயலுமல்ல. படித்தல், எழுதுதல் போல ஒருவருடைய குணமாகவே அது அமையவேண்டும். அப்போதுதான் சேவையாற்றுவதால் உருவாகும் நிறைவையும் இன்பத்தையும் ஒருவரால் உணரமுடியும். ஒரே நேரத்தில் வழங்குபவருக்கும் பெறுகிறவருக்கும் நிறைவை அளிக்கும் மகத்தான செயல் சேவை மட்டுமே என்பது காந்தியடிகளின் கூற்று. காந்தியடிகளைப் பின்பற்றிய அவருடைய தொண்டர்கள் அனைவரும், காந்தியடிகளின் கூற்றுக்குச் சாட்சியாக வாழ்ந்தவர்கள், மிகநீண்ட பட்டியலைக் கொண்ட அந்த ஆளுமைகளின் வரிசையில் ஒரு சிலருடைய வாழ்க்கைச் சித்திரங்கள் -
-
மண்ணில பொழிந்த மாமழை
RM20.00அற உணர்வும் வாய்மையும் வழிகாட்ட அணுவளவு அச்சமின்றி வாழ்ந்து மறைந்தவர்கள் நம் காந்திய ஆளுமைகள். இவர்கள் ஆற்றிய செயல்கள் மண்ணில் ஆழ ஊன்றபட்ட விதைகள். காந்திய ஆளுமைகள் வெறும் உரையாடிகள் இல்லை; மன்றாடிகளும் இல்லை; செயற்கடலில் பயணிப்பவர்கள். இந்த உண்மையை உலகத்துக்கு உணர்த்துகின்றன காந்திய ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரங்கள். அவை வரலாற்றுக் குறிப்புகள் அல்ல; ஒரு நம்பிக்கையின் ஆற்றல்.
-
AATICHUDI
RM28.00AATICHUDI ditulis berdasarkan ayat-ayat yang dihasilkan oleh seorang penyair yang dipercayai aktif pada zaman dinasti Chola. Beliau dikenali sebagai Avaiyar
Sebagai menghormati jasa baktinya, satu anugerah diwujudkan untuk menghormati sumbangan wanita kepada seni, bahasa, budaya, media pengurusan dan sains. Selain itu, anugerah ini juga diberikan kepada wanita yang telah memberikan khidmat bakti dalam pembaharuan sosial serta kesejahteraan masyarakat
Aatichudi memaparkan ayat-ayat dalam bahasa Tamil, Melayu dan Inggeris. Terjemahan dalam bahasa Melayu dan bahasa Inggeris diberikan bagi membolehkan lebih ramai untuk memahami keunikan dan kehebatan ayat-ayat tersebut di samping mengamalkan nilai-nilai murni yang terkandung di dalamnya
-
பி.கிருஷ்ணன் படைப்புலகம்
RM20.00புதுமைதாசன் என்ற புனைபெயரில் எழுதும் எழுத்தாளர் பி.கிருஷ்ணனின் படைப்புலகை விரிவாக அறிமுகம் செய்யும் நோக்கில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது.









