Author | |
---|---|
Publications | யாவரும் |
Related products
-
ஜூலியஸ் சீஸர் (தமிழில்)
புதுமைதாசன் மொழிப்பெயர்த்த ஷேக்ஸ்பியரின் அற்புதமான படைப்பு இந்த நான்காம் நூலான ஜூலியஸ் சீஸர். சீசரின் வீரத்தையும் காதலையும் ஒரு சேர எடுத்துக் கூறும் அற்புதமான படைப்பு. துரோகத்தின் வலியும் இதில் அழகாகக் கூறப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியர் நாடகத்தின் சிறப்பு சற்றும் மாறாமல் மொழிபெயர்த்தமைகாக புதுமைதாசன் அவர்களை வெகுவாக பாராட்டலாம்.
-
கொரிய நாட்டு குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள்
பதுக்கி வைக்கப்படுவதை கதைகள் விரும்புவதில்லை. மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதையும், ஓர் உதட்டிலிருந்து மற்றோர் உதட்டுக்குக் கடத்தப்படுவதையுமே கதைகள் விரும்புகின்றன. இந்தக் கதைகளில் எறும்புகள் பேசுகின்றன, குட்டி முயல் ஒன்று புலியிடம் சாதூர்யமாகப் பேசுகிறது, தந்தை மரம் ஒரு குழந்தையைப் பராமரிக்கிறது, மேலும், கிராமத்தினர் அனைவரையும் ஒரு தேரை காப்பாற்றுகிறது. பழங்கால கொரிய நாட்டில் வாழ்ந்த ஆண்கள் மற்றும் பெண்களின் அமைதியான வாழ்வை இக்கதைகள் பிரதிபலிக்கின்றன.
-
சூறாவளி
ஆம், அது உண்மை. கனவில் தோன்றுதல் போன்று என் வலிமையனைத்தும் போயிற்று. இந்தச் சிறைச்சாளரத்தினூடே நாளுக்கொரு முறையேனும் இப்பெண்னை என்னால் காணவியலுமெனில், என் நண்பர் அநைவர்தம் இழப்பு, “இந்த மனிதர் என்னை அச்சுறுத்தல் அனைத்தையும் என்னால் எளிதில் ஏற்றுக்கொள்ள இயலும். அதனினும், வேறு விடுதலை நான் வேண்டேன். அது போன்ற சிறை எனக்குப் போதிய சுதந்திரத்தை அளிக்கும்….”
-ஃபெர்டிண்ட்
-
ஹேம்லெட்
ஷேக்ஸ்பியர் நாடகங்களில் மிகச் சிறந்ததாகவும் சிக்கல்கள் நிறைந்தவையாக்வும் கருதப்படும் ஹேம்லெட் நாடகத்தைப் புதுமைதாசன் நல்ல தமிழில் அதன் சுவையும் பொருளும் குன்றாமல் மொழியாக்கம் செய்துள்ளார். தமிழில் வெளிவந்த முக்கிய மொழியாக்கங்களில் ஒன்றாகப் புதுமைதாசன் ஆக்கத்தையும் கருதலாம்.
-டாக்டர் கா.செல்லப்பனார்.
-
நிறம் மாறிய காகம்
இந்த நூலில்,கதைகளும்,சித்திரங்களும் தோளணைத்து உலவுகின்றன.இந்த நூலின் பக்கங்கள் எளிமைச் சொற்களால்,அழகுச் சித்திரங்களால்,விந்தை நிகழ்வுகளால் அலங்காரப் படிகளாகஉருவாகியிருக்கின்றன.ஒவ்வொரு படியிலும் வாசிப்பின் உல்லாசம்
-
மெக்பெத்
ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற மெக்பெத் நாடகத்தின் தமிழாக்கம் இது. ஷேக்ஸ்பியரின் வாழ்க்கை வரலாறு, படைப்புகள் பட்டியல் ஆகியவற்றை முன்னினைப்பாக இணைத்துள்ளது க்றிப்பிடத்தக்கது.
-
பென்சில்களின் அட்டகாசம்
மூன்றாம் வகுப்பின் பென்சில்கள் ஒன்றுகூடி திட்டம்தீட்டி ரகசியமாக ஒரு சுற்றுலா செல்வது தான் கதை.
-