| Author | |
|---|---|
| Publications | பாரதி புத்தகாலயம் |
நட்சத்திரக் கண்கள்
RM10.00
கதைகள் என்ன செய்யும்? அம்மாவைப் போல ஆறுதல் சொல்லும். குழந்தைகளின் அழுகையை நிறுத்தும். கடல் அலைகளைப் படகாக்கி, கற்பனை உலகுக்குக் கூட்டிச் செல்லும், கண்ணுக்கு எதிரில் பேரதிசயங்கள் நிகழ்த்தும்.
Out of stock
Related products
-
விக்ரமாதித்தன் கதைகள்
RM10.00இந்திய சமூகமே கதை கேட்டு வளர்ந்த சமூகம் என்று கூறுவர். விக்ரமாதித்தன் கதைகள் அதில் மிக பிரபலம். விக்ரமாதித்தனுக்கும் வேதாளத்துக்கும் இந்நூலில் நடைபெறும் உரையாடலில் மருத்துவத்துறை அற்புதங்கள் சுவைபட பேசுபொருள் ஆகி இருக்கிறது. வெகு சுவாரசியமான ஒன்று.
சிறுவர்களுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல். -
யாழ் தமிழ்மொழி பாட விளக்க நூல்.
RM12.00இலக்கண இலக்கிய விளக்க உரை மற்றும் கட்டுரைகள் அடங்கிய நூல். ஒவ்வொரு தலைப்புக்கும் பயிற்சிகள் உள்ளன.
-
தேன் எடுக்கப் போன குட்டித் தேனீ
RM3.00முதல் முறயாகத் தேன் எடுக்கப்போன குட்டித் தெனீயின் அனுபவங்கள் என்ன?என்ன? தெரிந்து கொல்லுங்களே.
-
ஒற்றறிதல்
RM29.00கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது.
-
எறும்பும் புறாவும்
RM25.00தமிழ் இலக்கிய வெளியில் குழந்தை இலக்கியத்தின் முக்கியத்துவம்/தேவை சார்ந்து, தொடர்ந்து சிறந்த புத்தகங்களையும் கதைத் தொகுப்புகளையும் எல்லோர்க்குமான விலையில் வெளியிட்டு வருகிறது பாரதி புத்தகாலயம். அவ்வரிசையில் ஒரு முக்கிய வெளியீடாக அழகாக வந்திருக்கிறது “எறும்பும் புறாவும்” நூல். மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். புத்தகம் முழுதும் ரஷ்ய ஓவியர் ரமாதினின் சித்திரங்கள் வண்ணப்படங்களாக இடம்பெற்றுள்ளன என்பது கூடுதல் சிறப்பு. தவறவிடாதீர்கள்! குழந்தைகளின் கைகளில் தவழ விடுங்கள்!!
-
ஆகாய யுத்தம்
RM2.50சிறுவர்களுக்கான சிறந்த மொழிப்பெயர்புக் கதைகள். குறைந்த விலையில் வண்ண பக்கங்களுடன்.
-
யாழ் ஆங்கிலம்
RM10.00முதலாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான ஆங்கில இலக்கண விளக்க நூல். மெதுநிலை மாணவர்களுக்கு உதவ தமிழ் விளக்கங்களை உள்ளடக்கியுள்ளது.
-
1984 (ஜார்ஜ் ஆர்வெல்)
RM19.90ஜார்ஜ் ஆர்வெல் பிரசார இலக்கியத்திலே சிறிதும் நம்பிக்கையற்றவர். ஒரு தலைமுறையின் மனசாட்சி என்று வேண்டுமானால் அவரைச் சொல்லலாம். அந்த மனசாட்சி வேகம் காரணமாகவேதான் அவரால் விலங்குப் பண்ணையையும், 1984ஐயும் எழுத முடிந்தது. தனக்கென்று ஆத்மீகமாக ஏற்பட்ட ஒரு பிரச்னைக்குக் கலை உருவம் கொடுக்க முற்பட்ட ஆர்வெல், மிகவும் அழகான விலங்குப் பண்ணையையும், மிகவும் பயங்கரமான 1984ஐயும் சிருஷ்டித்துவிட்டார் ஜார்ஜ்.









