TamilAsiaBooks
  • 1 RM25.00
  • HOME
  • CATEGORIES
  • CONTACT US

Account

Forgot Password?
Create Account

Create Account

Your personal data will be used to support your experience throughout this website, to manage access to your account, and for other purposes described in our privacy policy.

Already have an account? Login

Forgot Password?

Remember your password? Login

Your shopping bag (1)

ஒரு புளியமரத்தின் கதை
TAMIL NADU BOOKS, காலச்சுவடு பதிப்பகம், நாவல், புனைவு

ஒரு புளியமரத்தின் கதை

Only 1 left in stock

சுந்தர ராமசாமி
1 × RM25.00

Subtotal:

RM25.00
View Cart Checkout

Your shopping bag (1)

ஒரு புளியமரத்தின் கதை
TAMIL NADU BOOKS, காலச்சுவடு பதிப்பகம், நாவல், புனைவு

ஒரு புளியமரத்தின் கதை

Only 1 left in stock

சுந்தர ராமசாமி
1 × RM25.00

Subtotal:

RM25.00
View Cart Checkout
Homeபுனைவுகினோ
“ஒரு புளியமரத்தின் கதை” has been added to your cart. View cart
கினோ

கினோ

By (author)ஸ்ரீதர் ரங்கராஜ் (தமிழில்), ஹாருகி முரகாமி (ஆசிரியர்)

RM32.00

Out of stock

Compare
  • Product Details
Categories:TAMIL NADU BOOKS, எதிர் பதிப்பகம், சிறுவர் கதைகள், புனைவு, மொழிப்பெயர்ப்பு
Tag:மொழிப்பெயர்ப்பு
Author

ஸ்ரீதர் ரங்கராஜ் (தமிழில்), ஹாருகி முரகாமி (ஆசிரியர்)

Publications

எதிர் வெளியீடு

Related products

  • அஞ்ஞாடி

    அஞ்ஞாடி

    பூமணி
    RM120.00

    Out of stock

    Out of Stock
    அஞ்ஞாடி

    அஞ்ஞாடி

    பூமணி

    சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்

    ஒன்றரை நூற்றாண்டுக் காலம் … தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள்… சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை… மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும் ஒளிரும் நட்பு… மண்ணையும் மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்… பூமணியின் தனித்துவமான நடையில்… ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில்… தமிழின் முக்கியமான மற்றுமொரு நாவல்…

    RM120.00
    Out of Stock
  • கோபல்ல கிராமம்

    கோபல்ல கிராமம்

    கி.ராஜநாராயணன்
    RM24.00

    Out of stock

    Out of Stock
    கோபல்ல கிராமம்

    கோபல்ல கிராமம்

    கி.ராஜநாராயணன்

    பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.

    RM24.00
    Out of Stock
  • புயலிலே ஒரு தோணி

    புயலிலே ஒரு தோணி

    ப.சிங்காரம்
    RM33.00

    Out of stock

    Out of Stock
    புயலிலே ஒரு தோணி

    புயலிலே ஒரு தோணி

    ப.சிங்காரம்

    ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல். வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம் அதன் படைப்பு வலு. ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம். வரலாற்று அடிப்படையிலும் ‘புயலிலே ஒரு தோணி’ தனி இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே.  புதிய களத்தையும், காணாத காலத்தையும், அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு.

    நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு ‘புயலிலே ஒரு தோணி’. ஹார்வர்டு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர், வங்கக் கடற்கரைக் குடியேற்றங்களை ஆராய்ந்து வரும் சுனில் அம்ரித்தின் முன்னுரையுடன் கூடிய பதிப்பு இது.

    RM33.00
    Out of Stock
  • உறுபசி

    உறுபசி

    எஸ்.ராமகிருஷ்ணன்
    RM18.00

    Out of stock

    Out of Stock
    உறுபசி

    உறுபசி

    எஸ்.ராமகிருஷ்ணன்

    நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாது. எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனித பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது.

    RM18.00
    Out of Stock
  • நெடுங்குருதி

    நெடுங்குருதி

    எஸ்.ராமகிருஷ்ணன்
    RM45.00

    Out of stock

    Out of Stock
    நெடுங்குருதி

    நெடுங்குருதி

    எஸ்.ராமகிருஷ்ணன்

    குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல் ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்குருதி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

    RM45.00
    Out of Stock
  • ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    தோப்பில் முஹம்மது மீரான்
    RM25.00

    Out of stock

    Out of Stock
    ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    தோப்பில் முஹம்மது மீரான்

    இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு.

    RM25.00
    Out of Stock
  • வீடியோ மாரியம்மன்

    வீடியோ மாரியம்மன்

    இமையம்
    RM18.00

    Only 1 left in stock

    Add to cart
    வீடியோ மாரியம்மன்

    வீடியோ மாரியம்மன்

    இமையம்

    ஒண்ணெ ஒண்ணுதான் எம் மனசிலெ இருக்கு.
    நான் செத்தா எம் பொணத்த ஊரு மெச்ச எடுக்கணும்.
    தேர்ப் பாடெ கட்டு. ஒப்பனுக்குக் கட்டுனாப்ல. உள்ளூர்ப் பற
    மோளத்தோட, பாசாரு தம்ரு மோளமும் வை. பாடெ மத்தியிலெ
    கொல்லுக் காசி பிரிக்கயிலெ கைகூசாம தோட்டி, தொம்பன்,
    வண்ணான், கூத்தாடின்னு ஒருவரும் மனங்கோணக் கூடாது.
    கேட்ட காசியக் கொடுத்துப்புடு. கசம்பன்னு பேரு எடுக்காத.
    நம்ப ஊட்டுலெ எஞ் சாவுதான் கடேசி சாவு.
    அதனால, வாணவெடி வுடு. கயிதூரு ஆட்டக்காரி
    செடலோட ஆட்டம் வை. ராத்திரிக்குக் கர்ணமோட்சம்
    கூத்து வைக்காம வுட்டுப்புடாத.

    – நாவலிலிருந்து

    RM18.00
    Add to cart
  • சாயாவனம்

    சாயாவனம்

    சா.கந்தசாமி
    RM25.00

    Only 2 left in stock

    Add to cart
    சாயாவனம்

    சாயாவனம்

    சா.கந்தசாமி

    சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பற்றி அதிகமும் பேசப்படாத காலத்தில், இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து, தஞ்சை மாவட்டக் கிராமியப் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், இன்றைய சூழலுக்கும் பொருத்தமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. “ஒன்றையழித்து ஒன்றாக, புதுயுகமென மாறிமாறி முகம் காட்டி முன்னகர்ந்தபடி இருக்கிறது காலம். ஒன்று அழிந்து இன்னொன்று தோற்றம் கொள்கிறது. ‘சாயாவனம்’ நாவல் அழியாத ஒரு குறியீடாக அதைச் சுட்டிக்காட்டியபடி நிற்கிறது” என்கிறார் முன்னுரையில் பாவண்ணன்.

    RM25.00
    Add to cart
CORPORATE INFOMATION
      HOME
  
      ABOUT US
  
      CONTACT US

                                                                                                         ©2020 TamilAsia. All rights reserved

WhatsApp us

Select at least 2 products
to compare

View comparison