TamilAsiaBooks
  • 1 RM25.00
  • HOME
  • CATEGORIES
  • CONTACT US

Account

Forgot Password?
Create Account

Create Account

Your personal data will be used to support your experience throughout this website, to manage access to your account, and for other purposes described in our privacy policy.

Already have an account? Login

Forgot Password?

Remember your password? Login

Your shopping bag (1)

சாயாவனம்
TAMIL NADU BOOKS, காலச்சுவடு பதிப்பகம், நாவல், புனைவு

சாயாவனம்

Only 2 left in stock

சா.கந்தசாமி
1 × RM25.00

Subtotal:

RM25.00
View Cart Checkout

Your shopping bag (1)

சாயாவனம்
TAMIL NADU BOOKS, காலச்சுவடு பதிப்பகம், நாவல், புனைவு

சாயாவனம்

Only 2 left in stock

சா.கந்தசாமி
1 × RM25.00

Subtotal:

RM25.00
View Cart Checkout
HomeTAMIL NADU BOOKSகினோ
“சாயாவனம்” has been added to your cart. View cart
கினோ

கினோ

By (author)ஸ்ரீதர் ரங்கராஜ் (தமிழில்), ஹாருகி முரகாமி (ஆசிரியர்)

RM32.00

Out of stock

Compare
  • Product Details
Categories:TAMIL NADU BOOKS, எதிர் பதிப்பகம், சிறுவர் கதைகள், புனைவு, மொழிப்பெயர்ப்பு
Tag:மொழிப்பெயர்ப்பு
Author

ஸ்ரீதர் ரங்கராஜ் (தமிழில்), ஹாருகி முரகாமி (ஆசிரியர்)

Publications

எதிர் வெளியீடு

Related products

  • ஒரு புளியமரத்தின் கதை

    ஒரு புளியமரத்தின் கதை

    சுந்தர ராமசாமி
    RM25.00

    Only 1 left in stock

    Add to cart
    ஒரு புளியமரத்தின் கதை

    ஒரு புளியமரத்தின் கதை

    சுந்தர ராமசாமி
    RM25.00
    Add to cart
  • ஜே.ஜே. சில குறிப்புகள்

    ஜே.ஜே. சில குறிப்புகள்

    சுந்தர ராமசாமி
    RM25.00

    Out of stock

    Out of Stock
    ஜே.ஜே. சில குறிப்புகள்

    ஜே.ஜே. சில குறிப்புகள்

    சுந்தர ராமசாமி

    மனிதனுடன் தொடர்பு ஏற்படும்போது, மிகச் சுருங்கிய நேரத்தில், குறுக்குப் பாதை வழியாகக் கிடுகிடு என நடந்து, அவனுடைய மனத்தின் துக்கம் நிறைந்த குகைவாசலைச் சென்றடைகிறேன். என் மீது உன் துக்கத்தையெல்லாம் கொட என்ற செய்தியை எப்படியோ மறைமுகமாக என்னால் உணர்ததிவிட முடிகிறது. மனிதனுக்குரிய சகல பலவீனங்களும் கொண்ட எனக்கு, தங்களை என்னில் இனங்கண்டுகொள்ளும் மற்றவர்களின் தொடர்புகள் வாய்த்தவண்ணம் இருக்கின்றன. என்னைப் போலவே நான் சந்தித்தவர்களும் ‘இப்போது என்னைப் பிடித்துக்கொண்டிருக்கும் துக்கத்தை மட்டும் ஒரு புறச்சக்தி நீக்கித் தந்துவிட்டால் இனி வரவிருக்கும் துக்கங்களை நானே சமாளித்துத் தீர்த்துக் கொள்வேன்’ என்று பிரார்த்தனையில் ஏங்குவதை உணர்ந்திருக்கிறேன். தண்ணீரின் ருசிகள் வேறானவை என்றாலும் எந்த மனத்தைத் தோண்டினாலும் துக்கத்தின் ஊற்று கொப்பளிப்பதைப் பார்க்கலாம். மனித மனத்தின் அடிநிலைகளில் ஒரே திராவகம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

    -நாவலிலிருந்து

    RM25.00
    Out of Stock
  • உப பாண்டவம் 

    உப பாண்டவம் 

    எஸ்.ராமகிருஷ்ணன்
    RM34.20

    Out of stock

    Out of Stock
    உப பாண்டவம் 

    உப பாண்டவம் 

    எஸ்.ராமகிருஷ்ணன்

    இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலைகள் வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. இதிகாசத்தினுள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதன் துவக்கம்,முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனைப் புள்ளிகளே.

    மகாபாரதம் இந்தியாவின் நினைவுத்திரட்டு, பலநூற்றாண்டு கால மனிதர்களின் நினைவும் ச்சுனவும் ஒன்று கலந்த மாபெரும் படைப்பு, காலத்தின் குரல் தான் கதையாக விரிகிறது.

    ஒவ்வொரு நாவலும் அதற்கான விதியைக் கொண்டிருக்கிறது போலும், உபபாண்ட வலியும் அகத்துயரங்களும் கொண்ட தீவிர மன எழுச்சியால் எழுதப்பட்டது. வாசகர்களின் பரந்த வாசிப்பிற்கும் பாராட்டுதலுக்கும் உள்ளான உப பாண்டவம் புதிய நான்காவது பதிப்பாக வெளிவருகிறது.

    RM34.20
    Out of Stock
  • பொய்த்தேவு

    பொய்த்தேவு

    க.நா.சுப்ரமண்யம்
    RM17.00

    Out of stock

    Out of Stock
    பொய்த்தேவு

    பொய்த்தேவு

    க.நா.சுப்ரமண்யம்

    சமூக அந்தஸ்தில் அந்தணர் முதல் தீண்டாதார் வரை, நாசூக்கு நாராயணர்கள் முதல் ரவுடிகள்வரை, நிலச்சுவான்தார்கள் முதல் பிச்சைக்காரர் கள், பாலியல் தொழிலாளிகள் வரை வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் சமூக உறவுக் கண்ணிகளைச் சுருக்கமாகவும் நுட்பமாகவும் கோடிகாட்டுகிறது இந்நாவல். சமூக அமைப்பின் அதிகார அடுக்குகள் பற்றிய துல்லியமான படப்பிடிப்பும் இதில் உள்ளது. இரண்டு மூன்று தலைமுறைக்குச் சொத்து சேர்த்து வைத்திருப்பவர்களும், ஆண்டவனே கதி என்று கிடப்பவர்களும் நாவலில் உதிரிகளாக வந்து போகையில் ரவுடிகளும் கீழ்த்தட்டு மக்களும் கூடுதலான கவனம் பெறுகிறார்கள். நாவலின் மையமான கதாமாந்தர்களும் அவர்கள் பேணும் ஒழுக்கமும் சமூகத்தின் மையத்தை அல்லாமல் விளிம்பு நிலைகளைப் பிரதிபலிப்பது தற்செயலானதாக இருக்க முடியாது. சமூகத்தின் கீழ்த்தட்டுகள் குறித்த நாவலாசிரியரின் அக்கறையின் வெளிப்பாடாகவே இருக்க முடியும். தவிர, ஒரு ஊரின் வரலாறு என்பது அவ்வூரின் ‘சிறந்த’ மனிதர்கள் வரலாறு மட்டும் அல்ல என்ற பார்வையையும் இது வெளிப்படுத்துகிறது.

    RM17.00
    Out of Stock
  • ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

    ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

    ஜெயகாந்தன்
    RM37.50

    Out of stock

    Out of Stock
    ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

    ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

    ஜெயகாந்தன்

    தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.’ எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொது மனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின் மூலம் இந்த வாழ்க்கையின் போக்கு குறித்த புரிதலை உணர்த்த முனையும் நாவல் இது.

    RM37.50
    Out of Stock
  • கடவு

    கடவு

    திலீப் குமார்
    RM16.00

    Out of stock

    Out of Stock
    கடவு

    கடவு

    திலீப் குமார்

    திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையாகப் பரீட்சார்த்தப் படைப்பு, சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே இன்னும் இவ்வளவு சிறப்பு அடையக் கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவருடையது உற்சாகம் தவிர்த்தது அல்ல. திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம்; வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்க்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன.

    RM16.00
    Out of Stock
  • உறுபசி

    உறுபசி

    எஸ்.ராமகிருஷ்ணன்
    RM18.00

    Out of stock

    Out of Stock
    உறுபசி

    உறுபசி

    எஸ்.ராமகிருஷ்ணன்

    நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாது. எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனித பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது.

    RM18.00
    Out of Stock
  • ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    தோப்பில் முஹம்மது மீரான்
    RM25.00

    Out of stock

    Out of Stock
    ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    தோப்பில் முஹம்மது மீரான்

    இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு.

    RM25.00
    Out of Stock
CORPORATE INFOMATION
      HOME
  
      ABOUT US
  
      CONTACT US

                                                                                                         ©2020 TamilAsia. All rights reserved

WhatsApp us

Select at least 2 products
to compare

View comparison