TamilAsiaBooks
  • 1 RM18.90
  • HOME
  • CATEGORIES
  • CONTACT US

Account

Forgot Password?
Create Account

Create Account

Your personal data will be used to support your experience throughout this website, to manage access to your account, and for other purposes described in our privacy policy.

Already have an account? Login

Forgot Password?

Remember your password? Login

Your shopping bag (1)

ஆறுமுகம்
TAMIL NADU BOOKS, க்ரியா பதிப்பகம், நாவல், புனைவு

ஆறுமுகம்

Only 1 left in stock

இமையம்
1 × RM18.90

Subtotal:

RM18.90
View Cart Checkout

Your shopping bag (1)

ஆறுமுகம்
TAMIL NADU BOOKS, க்ரியா பதிப்பகம், நாவல், புனைவு

ஆறுமுகம்

Only 1 left in stock

இமையம்
1 × RM18.90

Subtotal:

RM18.90
View Cart Checkout
Homeநற்றிணை பதிப்பகம்அசடன்
“ஆறுமுகம்” has been added to your cart. View cart
அசடன்

அசடன்

By (author)எம்.ஏ.சுசீலா (தமிழில்), ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி (ஆசிரியர்)

RM125.00

Out of stock

Compare
  • Product Details
Categories:TAMIL NADU BOOKS, நற்றிணை பதிப்பகம், நாவல், புனைவு, மொழிப்பெயர்ப்பு
Tag:ரஷ்ய இலக்கியம்
Author

எம்.ஏ.சுசீலா (தமிழில்), ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி (ஆசிரியர்)

Publications

நற்றிணை

Related products

  • ஒரு புளியமரத்தின் கதை

    ஒரு புளியமரத்தின் கதை

    சுந்தர ராமசாமி
    RM25.00

    Out of stock

    Out of Stock
    ஒரு புளியமரத்தின் கதை

    ஒரு புளியமரத்தின் கதை

    சுந்தர ராமசாமி
    RM25.00
    Out of Stock
  • கடவு

    கடவு

    திலீப் குமார்
    RM16.00

    Out of stock

    Out of Stock
    கடவு

    கடவு

    திலீப் குமார்

    திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையாகப் பரீட்சார்த்தப் படைப்பு, சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே இன்னும் இவ்வளவு சிறப்பு அடையக் கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவருடையது உற்சாகம் தவிர்த்தது அல்ல. திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம்; வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்க்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன.

    RM16.00
    Out of Stock
  • சாயாவனம்

    சாயாவனம்

    சா.கந்தசாமி
    RM25.00

    Only 2 left in stock

    Add to cart
    சாயாவனம்

    சாயாவனம்

    சா.கந்தசாமி

    சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பற்றி அதிகமும் பேசப்படாத காலத்தில், இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து, தஞ்சை மாவட்டக் கிராமியப் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், இன்றைய சூழலுக்கும் பொருத்தமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. “ஒன்றையழித்து ஒன்றாக, புதுயுகமென மாறிமாறி முகம் காட்டி முன்னகர்ந்தபடி இருக்கிறது காலம். ஒன்று அழிந்து இன்னொன்று தோற்றம் கொள்கிறது. ‘சாயாவனம்’ நாவல் அழியாத ஒரு குறியீடாக அதைச் சுட்டிக்காட்டியபடி நிற்கிறது” என்கிறார் முன்னுரையில் பாவண்ணன்.

    RM25.00
    Add to cart
  • புயலிலே ஒரு தோணி

    புயலிலே ஒரு தோணி

    ப.சிங்காரம்
    RM33.00

    Out of stock

    Out of Stock
    புயலிலே ஒரு தோணி

    புயலிலே ஒரு தோணி

    ப.சிங்காரம்

    ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவல் நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இரண்டு நிலையில் முன்னோடித்தன்மைகள் கொண்டது. ஓர் இலக்கிய ஆளுமையாக ஒருபோதும் தன்னை காட்டிக்கொண்டிராத ஒருவர் எழுதிய முன் உதாரணம் இல்லாத படைப்பு இந்த நாவல். வெளிவந்து பல ஆண்டுகள் வாசகர் கவனத்திற்கு வராமல் இருந்தும் இன்று தமிழ் செவ்வியல் படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம் அதன் படைப்பு வலு. ஒரு படைப்பு தனது கலைத் திட்பத்தின் மூலமே தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இது இலக்கியம் சார்ந்த முக்கியத்துவம். வரலாற்று அடிப்படையிலும் ‘புயலிலே ஒரு தோணி’ தனி இடத்தைப் பெறுகிறது. இரண்டாம் உலகப் போரின் பின்னணியையும் போர்க்கள அனுபவங்களையும் துல்லியமாகவும் நம்பகமாகவும் சித்தரித்த நாவல் இது மட்டுமே.  புதிய களத்தையும், காணாத காலத்தையும், அறியாத மனிதர்களையும் தமிழ் வாசகனுக்கு.

    நெருக்கமாக்கியதில் அபார வெற்றி பெற்ற படைப்பு ‘புயலிலே ஒரு தோணி’. ஹார்வர்டு பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர், வங்கக் கடற்கரைக் குடியேற்றங்களை ஆராய்ந்து வரும் சுனில் அம்ரித்தின் முன்னுரையுடன் கூடிய பதிப்பு இது.

    RM33.00
    Out of Stock
  • சஞ்சாரம்

    சஞ்சாரம்

    எஸ்.ராமகிருஷ்ணன்
    RM30.60

    Out of stock

    Out of Stock
    சஞ்சாரம்

    சஞ்சாரம்

    எஸ்.ராமகிருஷ்ணன்

    தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன்.

    RM30.60
    Out of Stock
  • தோட்டியின் மகன்

    தோட்டியின் மகன்

    தகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி
    RM20.00

    Out of stock

    Out of Stock
    தோட்டியின் மகன்

    தோட்டியின் மகன்

    தகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி

    நவீன மலையாளப் புனைவெழுத்தில் அனல் காற்றைப் படரச் செய்த ஆரம்பகாலப் படைப்புகளில் முக்கியமானது ‘தோட்டியின் மகன்.’ தகழி சிவசங்கரப் பிள்ளை 1947இல் எழுதிய நாவல். இலக்கியத்தில் மட்டுமல்ல; சமூகப் பார்வையிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அதுவரை இலக்கியத்தில் யாரும் பார்க்காத களம்-சேரி; கேட்காத மொழி-பாமரக் கொச்சை; முகர அஞ்சிய வாடை-மலம்; வாழ்ந்திராத வாழ்வு – தோட்டிப் பிழைப்பு என்று பின்தள்ளப்பட்ட உலகைப் பொதுக் கவனத்துக்கு வைத்தது நாவல். சமூக அரங்கிலும் அரசியல் துறையிலும் அதன் மற்றொலிகள் எழுந்தன என்பது நாவலின் வெற்றி. விமர்சனங்கள் கூறப்பட்டாலும் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் இந்த நாவலே மலையாளத்தில் தலித் வாழ்வை இலக்கியமாக்கியதில் முன்னோடிப் புனைவு.

    RM20.00
    Out of Stock
  • கோவேறு கழுதைகள்

    கோவேறு கழுதைகள்

    இமையம்
    RM18.90

    Out of stock

    Out of Stock
    கோவேறு கழுதைகள்

    கோவேறு கழுதைகள்

    இமையம்

    இமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.

    சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் முதல் முழுநீளப் படைப்பு என்றாலும், மிகுந்த விவாதத்துக்குள்ளான நாவல்.

    RM18.90
    Out of Stock
  • அஞ்ஞாடி

    அஞ்ஞாடி

    பூமணி
    RM120.00

    Out of stock

    Out of Stock
    அஞ்ஞாடி

    அஞ்ஞாடி

    பூமணி

    சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்

    ஒன்றரை நூற்றாண்டுக் காலம் … தமிழகத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் இரு பெரும் சாதிக் கலவரங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள்… சமூகத்தின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கும் வன்முறை… மனிதர்களைப் பிரிக்கும் வன்முறையின் இடையேயும் ஒளிரும் நட்பு… மண்ணையும் மனிதனையும் பிணைக்கும் அன்றாட வாழ்வின் அற்புதங்கள்… பூமணியின் தனித்துவமான நடையில்… ஒரு விரிவான ஆய்வின் அடிப்படையில்… தமிழின் முக்கியமான மற்றுமொரு நாவல்…

    RM120.00
    Out of Stock
CORPORATE INFOMATION
      HOME
  
      ABOUT US
  
      CONTACT US

                                                                                                         ©2020 TamilAsia. All rights reserved

WhatsApp us

Select at least 2 products
to compare

View comparison