TamilAsiaBooks
  • 1 RM6.00
  • HOME
  • CATEGORIES
  • CONTACT US

Account

Forgot Password?
Create Account

Create Account

Your personal data will be used to support your experience throughout this website, to manage access to your account, and for other purposes described in our privacy policy.

Already have an account? Login

Forgot Password?

Remember your password? Login

Your shopping bag (1)

பெத்தவன்
TAMIL NADU BOOKS, க்ரியா பதிப்பகம், நாவல், புனைவு

பெத்தவன்

Only 1 left in stock

இமையம்
1 × RM6.00

Subtotal:

RM6.00
View Cart Checkout

Your shopping bag (1)

பெத்தவன்
TAMIL NADU BOOKS, க்ரியா பதிப்பகம், நாவல், புனைவு

பெத்தவன்

Only 1 left in stock

இமையம்
1 × RM6.00

Subtotal:

RM6.00
View Cart Checkout
HomeTAMIL NADU BOOKSஅசடன்
“பெத்தவன்” has been added to your cart. View cart
அசடன்

அசடன்

By (author)எம்.ஏ.சுசீலா (தமிழில்), ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி (ஆசிரியர்)

RM125.00

Out of stock

Compare
  • Product Details
Categories:TAMIL NADU BOOKS, நற்றிணை பதிப்பகம், நாவல், புனைவு, மொழிப்பெயர்ப்பு
Tag:ரஷ்ய இலக்கியம்
Author

எம்.ஏ.சுசீலா (தமிழில்), ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி (ஆசிரியர்)

Publications

நற்றிணை

Related products

  • உறுபசி

    உறுபசி

    எஸ்.ராமகிருஷ்ணன்
    RM18.00

    Out of stock

    Out of Stock
    உறுபசி

    உறுபசி

    எஸ்.ராமகிருஷ்ணன்

    நவீன வாழ்க்கைமுறை உருவாக்கும் ஒவ்வொரு மனிதச் சித்திரங்களின் மீதும் கசப்பின் வண்ணங்கள் நிறைந்த ஒரு கோப்பை எப்போதும் கைதவறிக் கவிழ்ந்துவிடுகிறது. இப்போது அந்தச் சித்திரத்திற்கு அர்த்தமோ வடிவமோ இல்லை. சம்பத்தையோ சம்பத் போன்ற எண்ணற்ற சிதைந்த சித்திரங்களையோ மனிதனைப் பற்றிய எந்தச் சட்டகத்திலும் மாட்டஇயலாது. எஸ்.ராமகிருஷ்ணனின் இந்த நாவல் முழுக்க முழுக்க உலர்ந்த சொற்களால் சொல்லப்படுகிறது. வேர்களும் அடையாளங்களும் அழிந்த வறண்ட மனித பிம்பம் நம்மை நிம்மதி இழக்க வைக்கிறது.

    RM18.00
    Out of Stock
  • நெடுங்குருதி

    நெடுங்குருதி

    எஸ்.ராமகிருஷ்ணன்
    RM45.00

    Out of stock

    Out of Stock
    நெடுங்குருதி

    நெடுங்குருதி

    எஸ்.ராமகிருஷ்ணன்

    குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல் ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்குருதி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

    RM45.00
    Out of Stock
  • கோவேறு கழுதைகள்

    கோவேறு கழுதைகள்

    இமையம்
    RM18.90

    Out of stock

    Out of Stock
    கோவேறு கழுதைகள்

    கோவேறு கழுதைகள்

    இமையம்

    இமையத்தின் இந்த முதல் நாவல் 1994இல் வெளியாயிற்று. இது தொடர்ந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுவந்திருக்கிறது.

    சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் முதல் முழுநீளப் படைப்பு என்றாலும், மிகுந்த விவாதத்துக்குள்ளான நாவல்.

    RM18.90
    Out of Stock
  • ஒரு புளியமரத்தின் கதை

    ஒரு புளியமரத்தின் கதை

    சுந்தர ராமசாமி
    RM25.00

    Out of stock

    Out of Stock
    ஒரு புளியமரத்தின் கதை

    ஒரு புளியமரத்தின் கதை

    சுந்தர ராமசாமி
    RM25.00
    Out of Stock
  • கோபல்ல கிராமம்

    கோபல்ல கிராமம்

    கி.ராஜநாராயணன்
    RM24.00

    Out of stock

    Out of Stock
    கோபல்ல கிராமம்

    கோபல்ல கிராமம்

    கி.ராஜநாராயணன்

    பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.

    RM24.00
    Out of Stock
  • கடவு

    கடவு

    திலீப் குமார்
    RM16.00

    Out of stock

    Out of Stock
    கடவு

    கடவு

    திலீப் குமார்

    திலீப் குமாரின் கதைகள் வெளிப்படையாகப் பரீட்சார்த்தப் படைப்பு, சோதனைக் கதை என்ற பிரிவில் வர சாத்தியமில்லை. ஆனால், ஒவ்வொன்றும் சம்பிரதாய உருவத்திலேயே இன்னும் இவ்வளவு சிறப்பு அடையக் கிடக்கிறதா என்ற வியப்பை உண்டு பண்ணக்கூடியவை. வறுமையைப் பற்றிய எழுத்தானாலும் அவருடையது உற்சாகம் தவிர்த்தது அல்ல. திலீப் குமாரின் நகைச்சுவை அவருக்கே உரிய தனி ரகம்; வறுமை, சிறுமை, கோபம், பசி, குழப்பம் இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் மனிதனின் மேன்மையான தன்மைகளை வெளிப்படுத்தும் சிறப்புடையது. ஒரு தனிக் காரணத்தினால் என்றில்லாமல் பல பண்புகளின் தனித்துவமான ஒரு சேர்க்கையால் திலீப் குமாருடைய படைப்புகள் இன்றைய சிறுகதை உலகில் விசேஷ நிலை வகிக்கின்றன.

    RM16.00
    Out of Stock
  • ஆறுமுகம்

    ஆறுமுகம்

    இமையம்
    RM18.90

    Only 1 left in stock

    Add to cart
    ஆறுமுகம்

    ஆறுமுகம்

    இமையம்

    பாண்டிச்சேரி , ஆரோவில், மகனுக்கும் தாய்க்குமான உறவு

    RM18.90
    Add to cart
  • ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    தோப்பில் முஹம்மது மீரான்
    RM25.00

    Out of stock

    Out of Stock
    ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    ஒரு கடலோர கிராமத்தின் கதைல்

    தோப்பில் முஹம்மது மீரான்

    இசுலாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு.

    RM25.00
    Out of Stock
CORPORATE INFOMATION
      HOME
  
      ABOUT US
  
      CONTACT US

                                                                                                         ©2020 TamilAsia. All rights reserved

WhatsApp us

Select at least 2 products
to compare

View comparison